இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் அமைதியாக அமர்ந்து யோகா செய்து கொண்டிருந்தபோது திடிரென்று ஒரு குரங்கு அங்கு வந்துள்ளது. அந்தக் குரங்கு அருகில் வந்து அந்த பெண்ணை கவனமாக பார்த்தது.
பிறகு அந்தப் பெண் ஒரு காலை நேராக மேலே தூக்கி நிலை நிறுத்தி இருந்ததால் அதையே பின்பற்ற முயன்ற குரங்கின் செயல் அனைவரையும் சிரிப்பில் உறைய வைத்தது. பெண் செய்த அதே நிலையில் தன்னை தக்க வைக்க குரங்கு முயன்ற சம்பவம் அருகில் இருந்த ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். குரங்கு புதிய யோகா குரு ஆகப்போகுது என்ற பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடியோ பார்க்கும்போது பலருடைய மனதையும் இனிமையாக்கிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…