“பெண்ணுரிமையின் எதிரி மு.க.ஸ்டாலினை காணவில்லை” என்று பாஜக முன்வைத்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக அமல்படுத்தக் கோரி தாங்கள் முன்னெடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டுள்ள திமுக, தொகுதி மறுசீரமைப்பு என்ற காரணத்தைக் கூறி அதனைத் தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் பெண்ணுரிமைக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானவர் பிரதமர் மோடி தான் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக, “பிடிபட்டார் மோடி” என விமர்சித்துள்ளது.
பாஜக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பினரும் மாறி மாறி முன்வைக்கும் இத்தகைய ‘காணவில்லை’ மற்றும் ‘பிடிபட்டார்’ போன்ற பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் மாநில சுயாட்சி போன்ற முக்கிய விவகாரங்களை மையமாக வைத்து இந்தப் போஸ்டர் போர் தீவிரமடைந்துள்ளது
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…