தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கருவூருக்கு விரைந்து சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகளின் உடல்களை பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுத நிலையில் அவருக்கு செந்தில் பாலாஜி ஆறுதல் கூறி தேற்றினார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…