மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் எழுப்பியுள்ள பரபரப்பான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை நேரில் சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த எத்தனை முறை கோரிக்கை விடுத்தார் என்று ரோஹித் பவார் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் மாநில சிஐடி (CID) அலுவலகத்திற்குத் தான் நேரில் சென்றபோது, அங்கு விசாரணை அதிகாரிகள் யாரும் பணியில் இருக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். இந்த மர்ம மரண வழக்கின் விசாரணையில் ஆளுங்கட்சி வேண்டுமென்றே அலட்சியம் காட்டுகிறதா என்ற
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…