மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் கைலாஷ் (40). இவர் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பிரதீப் நண்பர்கள், உறவினர்கள் என தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அந்த பணத்தையும் இழந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில் மன உளைச்சலில் பிரதீப் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…