“கட்சியில் களை எடுத்தாச்சு…” இனி 2026-ல் அதிமுக ஆட்சி தான்…. ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி….!!

Spread the love

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பின்னர் கப்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது, 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேர்தலில் துரோகிகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகிய 3 பேருமே திமுகவின் பீ டீம் போன்று செயல்படுகின்றனர்.

இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனம் அடைந்து விட்டது என கூறுவது தவறுதான். மூன்று பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண். செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கட்சியில் இருந்த களைகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக நன்றாக செழித்து வளர்ந்து. அடுத்த முறை ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் கிடையாது. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

3 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

3 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

3 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

4 மணத்தியாலங்கள் ago