பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். பின்னர் கப்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது, 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேர்தலில் துரோகிகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது. கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகிய 3 பேருமே திமுகவின் பீ டீம் போன்று செயல்படுகின்றனர்.
இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனம் அடைந்து விட்டது என கூறுவது தவறுதான். மூன்று பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண். செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கட்சியில் இருந்த களைகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக நன்றாக செழித்து வளர்ந்து. அடுத்த முறை ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் கிடையாது. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…