கோடிக்கணக்கான மதிப்பு…! வங்கிகளையே ஏமாற்றி மோசடி செய்த நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

Spread the love

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் (45) என்பவர், போலிப் பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து, அவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார். தமிழகத்தில் நிலம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னைப் பகுதிகளில் இவர் பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், வங்கிகள் எனப் பலர் இருக்கின்றனர். கமலக்கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே 13 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது புதிதாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான நிலத்தைப் போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் கமலக்கண்ணன் முக்கியக் குற்றவாளி எனப் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதேபோல், சோழிங்கநல்லூரில் உள்ள 12,000 சதுர அடி நிலத்தைப் போலியாகப் பத்திரப் பதிவு செய்து, சென்னை எழும்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 5 கோடியைச் சுருட்டிய மற்றொரு வழக்கிலும், போலிப் பத்திரங்களைத் தயாரித்துக் கொடுத்த முக்கியக் குற்றவாளியாக இவரே இருந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

1 minute ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

6 minutes ago

“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

10 minutes ago

மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?… ஜியோவின் அடுத்த டார்கெட் இன்சூரன்ஸ் தானா?… முகேஷ் அம்பானியின் மெகா கனவு இதோ…!

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…

13 minutes ago

செல்வப்பெருந்தகை கையில் சிக்கிய ஆதாரம்… ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு உடையப்போகும் உண்மை… திடீர் பரபரப்பு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…

17 minutes ago

ஷாக்..! மேடையில் இளம் வீரரை கட்டிப்பிடித்த காவ்யா மாறன்..? தர்மசங்கடத்தில் நெளிந்த சக வீரர்… வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…

18 minutes ago