Categories: சினிமா

ஐயோ இப்படி ஒரு கொடுமையை தாங்க முடியாம தான் தற்கொலை செய்தாரா?.. நடிகை அபர்ணா நாயரின் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

Spread the love

கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் அபர்ணா நாயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் சஞ்சீத் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே நடிகை அபர்ணா நாயகரின் திடீர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது அபர்ணாவின் தங்கைக்கும் சஞ்சித்துக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு தகாத உறவு இருந்த நிலையில் அபர்ணா போலீசில் புகார் அளிக்க அவரது கணவரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் நாவை பழிவாங்கும் நோக்கத்தில் தினமும் குடிபோதையில் வந்து தகராறு செய்தது மட்டுமல்லாமல் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் கூறியுள்ளார்.

இதனால் நடிப்பை நிறுத்திய அபர்ணா மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து அவரது கணவர் தொல்லை தந்ததால் தற்கொலை முடிவு எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் தனது மகள் தற்கொலைக்கு காரணம் சஞ்சித் என அபர்ணாவின் தாயார் புகார் அளித்தது மட்டுமல்லாமல் அபர்ணாவை பாட்டிலால் தலையில் அடித்ததாக அவரது மகளும் சஞ்சித் மீது புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பான திருப்பங்களுடன் அபர்ணாவின் கணவர் கைது செய்யலாம் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

2 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

9 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

19 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

32 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

37 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

42 minutes ago