குஜராத்தின் சூரத்தில் ஒரு வீட்டு பணிப்பெண் 60 லட்ச ரூபாய்க்கு ஒரு ஆடம்பரமான 3BHK பிளாட்டை வாங்கியுள்ளார். நளினி உநகர் என்ற வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருபவர் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டுக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியுள்ளார். மேலும், அவர் 4 லட்சம் ரூபாய் மரச்சாமான்களுக்காகவும் செலவிட்டுள்ளார். அதாவது ஃப்ளாட் வாங்குவதற்கான செலவில் கணிசமான பகுதியை அந்தப் பணிப்பெண் தனது சொந்த சேமிப்பு மற்றும் பணத்திலிருந்து செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி அப்பெண் வேலஞ்சா கிராமத்தில் ஏற்கனவே இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கடையை வைத்திருக்கிறார், இரண்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன” என்று கூறியதால் நளினி அதிர்ச்சியடைந்துள்ளார். பணிப்பெண்ணின் வார்த்தைகளால் நளினி திகைத்துப் போய், சிறிது நேரம் வாயடைத்துப் போனார். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், “சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வருமானத்தில் பாதியை வரிகளில் இழக்கிறார்கள், மேலும் இந்த வீட்டு உதவியாளர்கள், தெரு வியாபாரிகள், வரி செலுத்துவதில்லை, எனவே அவர்கள் மற்றவர்களை விட வேகமாக செல்வத்தை குவிக்கிறார்கள்” என்று கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…
ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…