நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) ஆகிய இடதுசாரி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டணியில் தாங்கள் இடம்பெறவில்லை என்பதால் இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த முடிவு தவெக தலைமைக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ள போதிலும், மற்றொரு திருப்பமாக இன்று முதலமைச்சர் விஜய்யை இடதுசாரி தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்தாலும் முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே…
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அணுக்கனிம சுரங்கத் திட்டம்... தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்... மத்திய அரசுக்கு ‘ரெட்…
மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து…
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில்…
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, ஒரு மகனும்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் ஹூக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 10 வயது…