“40 லட்சம் கொடு” இல்லாவிட்டால்… ஹோட்டல் ரூமில் பெண்ணோடு உல்லாசமாக இருந்த வழக்கறிஞர்… வெளியே வந்த அடுத்தநொடியே வாட்ஸ்அப்பில் வந்த அதிர்ச்சி வீடியோ… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில், வழக்கறிஞர் ஒருவரைத் திட்டமிட்டுத் தனது வலையில் வீழ்த்திய பிரியங்கா என்ற பெண், அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஹோட்டலை விட்டு வழக்கறிஞர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே, அந்த வீடியோவை அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்கவும், தன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்காமல் இருக்கவும் ஒரு மணி நேரத்திற்குள் 40 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

பணம்கேட்டு மிரட்டல் வந்ததும் பதற்றமடையாத அந்த வழக்கறிஞர், துரிதமாகச் செயல்பட்டு பார்மர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நடந்த உண்மைகளை விவரித்துள்ளார். அவரது புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய தனிப்படை போலீசார், அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவியாக இருந்த கூட்டாளி ஒருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள அந்தப் பெண்ணிடம், இதற்கு முன்னதாக இதுபோல வேறு யாரையேனும் மிரட்டிப் பணம் பறித்துள்ளாரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago