ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில், வழக்கறிஞர் ஒருவரைத் திட்டமிட்டுத் தனது வலையில் வீழ்த்திய பிரியங்கா என்ற பெண், அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஹோட்டலை விட்டு வழக்கறிஞர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே, அந்த வீடியோவை அவரது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்கவும், தன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்காமல் இருக்கவும் ஒரு மணி நேரத்திற்குள் 40 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…