அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வினுபாலன் தலைமையில் சுமார் 250 குடும்பத்தினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு நேரில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட வாரியாக ஓபிஎஸ் தரப்பு பலவீனம் அடைந்து வருவதை இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…