அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வினுபாலன் தலைமையில் சுமார் 250 குடும்பத்தினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு நேரில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட வாரியாக ஓபிஎஸ் தரப்பு பலவீனம் அடைந்து வருவதை இச்சம்பவம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…