ஒரு பெண் ஒருவர் தனது கைக்கு குழந்தையை வைத்துக்கொண்டு போட்டோ கிராப்ட் வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இணையத்தில் பகிரப்படும் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஏனென்றால் அவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இங்கு ஒரு பெண்மணியின் வீடியோ வைரலாகி வருகின்றது .அதாவது அந்த பெண்மணி போட்டோகிராபர் வேலை செய்து வருகிறார்.
அவர் தனது வேலையை மதிக்கின்றார். அதனால் தனது கைக்குழந்தையை கையில் வைத்தபடியே போட்டோ எடுத்து வேலை செய்து வருகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram