குலசை முத்தாரம்மன் தசரா விழா தோன்றிய வரலாறு என்ன தெரியுமா…? பக்தர்கள் கடவுள் வேடம் அணிவது எதற்காக…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமானது நவராத்திரி வழிபாடு. இந்துமத பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி இந்த ஒன்பது நாட்களும் கொலு வைத்து அம்பாளை வணங்குவர். ஒன்பது நாளின் இறுதியில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி போன்றவை நடைபெறும். அதற்கு அடுத்ததாக பத்தாவது நாள் நடைபெறுவது தான் தசரா திருவிழா. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தசரா விழா எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா?

முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். தவத்தில் சிறந்தவர். அவர் தவம் செய்து கொண்டிருக்கும் போது அவ்வழியே மகாமுனிவரான அகஸ்தியர் வந்திருக்கிறார். அத்தியரை பார்த்ததும் பார்க்காதபோல் ஆணவத்துடன் இருந்திருக்கிறார் வர முனிவர். இதை பார்த்த அகஸ்தியர் நீ எருமை தலையும் மனித உடலும் ஆக மாறி இறைவியால் அழிவாய் என்று சாபமிட்டார். உடனே அந்த வரமுனி மகிஷாசுரனாக மாறி முனிவர்களை கொடுமைப்படுத்தினார். உடனே முனிவர்கள் மகிஷாசுரனின் கொடுமை தாங்காமல் அன்னையை நினைத்து வேள்வி நடத்தினர். அப்போது தோன்றிய அம்பாள் 9 நாட்கள் விரதம் இருந்து பத்தாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்த நாள் தான் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

தென் தமிழமுகமான திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காளி, முருகர், குறவன், குறத்தி, அம்மன் போன்ற பல வேடங்களில் விரதம் இருந்து வேடமிட்டு செல்வர். ஒவ்வொருவரும் வேண்டுதலுக்கு தகுந்தார் போல் ஒவ்வொரு தெய்வங்களின் வேடத்தை ஏற்று வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று கோவிலில் காணிக்கை இடுவர்.

காலம் காலமாக தசரா விழா என்றாலே குலசை முத்தாரம்மன் கோவில் தான் என்பது போல வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படும். இது மட்டுமல்லாமல் திரிசூலம் அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, தீச்சட்டி எழுந்துவது, மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்வு போன்றவை அங்கு நடைபெறும். இதனால் திருநெல்வேலி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா விழா முடிந்ததும் அம்பாளுக்கு சாந்தி பூஜை செய்வர். கெட்டவையை அழித்து நல்லவையே அம்பாள் உருவாக்குவது தான் இந்த தசரா விழாவில் நோக்கமாகும்.

admin

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத ‘ட்விஸ்ட்’… விஜய் பக்கம் சாயும் 40 எம்.எல்.க்கள்?… சி.வி.சண்முகம் கொடுத்த மெகா ஷாக்.. திக்கித் திணறும் எடப்பாடி… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு தொங்கு சட்டசபை உருவானதால் அரசியல் களம் அதிரடி…

5 minutes ago

“கஷ்டப்பட்டா சாமி காப்பாத்தும்” – கதறி அழுத தொண்டர்… அடுத்த நொடியே விஜய்க்கு வந்த குட் நியூஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் தேர்தலிலேயே…

6 minutes ago

“பாதியிலேயே நின்ற 100-வது படக் கனவு!… ஆர்.பி. சௌத்ரியின் மறைவால் நிலைகுலைந்த ரஜினிகாந்த்… கண்ணீரில் நனைந்த திரையுலகம்”..!!!

தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையையும் நிலைகுலையச் செய்துள்ளது.…

18 minutes ago

“அவ்வளவு தான் சோலி முடிஞ்சு..செங்ஸால் Trigger ஆன எடப்பாடி”… செம கடுப்பான திமுக… பாஜகவுக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…

24 minutes ago

BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்… ஆளுநர் கொடுத்த க்ரீன் சிக்னல்… கோட்டையை நோக்கி தளபதி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…

33 minutes ago

“தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?… பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக தலைவர் விஜய்… டெல்லியில் நடப்பது என்ன?… பரபரக்கும் தமிழக அரசியல்”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான சூழல்…

33 minutes ago