இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதுப்புது ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்து வருகின்றது. இப்படியான நிலையில் ஜியோ வில் வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பிளானாக 29 ரூபாய்க்கு ரீசார்ஜ் உள்ளது.
இந்த திட்டமானது இரண்டு நாள் என்ற வேலிடிட்டியின் கீழ் 2GB டேட்டாவை வழங்கும். இரண்டு ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னரும் 64kbps என்ற இன்டர்நெட் ஸ்பீடில் தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும். இதன் மூலமாக whatsapp, UPI போன்ற மிதமான இணைய சேவைகளை பயன்படுத்த முடியும். ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் க்கு டாப் அப் செய்து இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…