Categories: சினிமா

“அண்ணன் அறிவானவன்… தம்பி அடங்காதவன்”… நேரலையில் மகனகள் குறித்து ஓபனாக பேசிய தந்தை மோகன்..

Spread the love

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது சகோதரர் மோகன் ராஜா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தந்தை மோகனும் திரையுலகை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எடிட்டராக இருந்த மோகன் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்தார்.

இவர் வரலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன்கள் ராஜா மற்றும் ரவி ஆகியோர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மோகன் அவரது மகன்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி ஆரம்ப காலத்தில் மோகன் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்த சமயத்தில் ராஜா பிறந்தாராம்.

அதனால் ராஜா மிகவும் பொறுப்பாகவும் அமைதியாகவும் இருப்பார் என்றும் கொஞ்சம் வசதியான பின்பு ஜெயம் ரவி பிறந்ததால் அவர் அப்படியே எதிராக இருப்பார். வீட்டிலேயே இருக்க மாட்டார். என் மூத்த மகன் அறிவானவர் என்றால் இளைய மகன் அடங்காதவன் என மிகவும் கலகலப்பாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

13 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

16 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

47 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

53 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

54 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

1 மணத்தியாலம் ago