“இந்த மாதம் திமுக மீது 2-3 ரெய்டுகள் வரும்”… பாஜக போடும் பக்கா ஸ்கெட்ச்… “எல்லையில் இருக்கும் 2 சாமிகள்” இருக்கும் வரை எதுவும் நடக்காது… ஆ.ராசா பரபரப்பு பேட்டி..!!

Spread the love

திமுக தலைவர்களைக் குறிவைத்து இந்த மாதத்தில் மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனைகள் (Raids) நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆ.ராசா ஆருடம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இத்தகைய சோதனைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், இந்த மிரட்டல்களால் அமித்ஷாவும் மோடியும் விரைவில் அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், அந்த வெற்றி தேசிய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 2027-ல் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்றும், அப்போது அமையவுள்ள புதிய மத்திய ஆட்சியில் திமுக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். கடந்த ஜனவரி 31-ம் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் மற்றும் கி.வீரமணி ஆகியோரை “எல்லைச் சாமிகள்” எனக் குறிப்பிட்டு, அவர்கள் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது என்றும் பேசினார்.
Soundarya

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

24 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

34 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

44 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

55 minutes ago

“தனிமையில் காதலியுடன் உல்லாசம்…” பெண் குழந்தைக்கு தந்தை…! காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இறந்த இளம்பெண்… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…

1 மணத்தியாலம் ago