“அந்தரங்க உறுப்புகளை காட்டு…” 10 ஆண்டுகளாக 4 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி..!!

Spread the love

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான கேரி நியூவில் என்பவரைச் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டார். தன் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என நம்பிய அந்தத் தாய்க்குத் தெரியாமல், அவரது 4 வயதுச் சிறுமி சாராவிடம் கேரி நியூவில் கொடூரப் பாலியல் லீலைகளைத் தொடங்கியுள்ளார்.

தாயார் வேலைக்குச் சென்ற நேரங்களைப் பயன்படுத்தி, சிறுமியை அச்சுறுத்தி உடல் பாகங்களைக் காட்டச் சொல்லி தன் அந்தரங்க உறுப்புகளைத் தொடவைத்துத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் ரீதியாகச் சீரழித்து வந்துள்ளார். இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சாரா, தனது 16 வயதில் பள்ளித் தோழியிடம் நடந்த கொடூரங்களை அழுதுகொண்டே கூறியுள்ளார். தோழியின் பெற்றோர் உடனடியாகப் போலிஸில் புகாரளித்ததைத் தொடர்ந்து காம மிருகம் கேரி நியூவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையைச் சீரழித்த குற்றங்களுக்காக கேரி நியூவில்லுக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து பிரைட்டன் கிரவுன் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. “இனி அந்த அரக்கனை வெளியில் பார்க்கவே முடியாது, எனக்கு மாபெரும் நிம்மதி கிடைத்துள்ளது” எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

13 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

49 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

57 minutes ago