திடீர் மாற்றம்..! “டோட்டலா எல்லாமே மாறப்போகுது” சீமான் போடும் மெகா பிளான்… அதிரப்போகும் அரசியல் வட்டாரம்..!!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான “மக்களின் மாநாடு” வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை சீமான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றும் இந்த முடிவு, தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியா அல்லது கள நிலவரத்தைக் கருத்தில் கொண்ட பின்னடைவா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும், “மாற்றம் என்பது மக்களின் சிந்தனையில் உருவாக வேண்டும்” எனக் கூறும் சீமான், வலுவான வேட்பாளர்களைக் களமிறக்குவதில் உறுதியாக இருப்பதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திருச்சி மாநாடு, தவெக (TVK) உள்ளிட்ட புதிய அரசியல் வரவுகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சியின் பலத்தைக் காட்டும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. திருச்சி மாநாட்டில் 234 தொகுதிகளிலும் சரிபாதி இடங்களில் (117 இடங்கள்) பெண்கள் போட்டியிடுவார்கள் என்ற தனது கொள்கையை சீமான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் முடிவில் மாற்றம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

4 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

5 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

6 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

6 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

9 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

11 minutes ago