நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சமீபமாக காணாமல் போய்விட்டது. ஏனென்றால் எப்படியும் அந்த படம் இப்போதைக்கு திரைக்கு வராது என்ற முடிவுக்கு ரசிகர்களே வந்து விட்டனர். இந்நிலையில் சென்சார் ரிீவைசிங் கமிட்டி இன்னும் ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தரப்பில் சென்னையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது, சென்னை அலுவலகத்தை பொருத்தவரை படம் பார்க்கும் அதிகாரம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பது மும்பையில் உள்ள சென்சார் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவர்கள் ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பதாக எங்களுக்கு சொன்னால் நாங்கள் அந்த தகவலை உங்களுக்கு தெரிவிப்போம். மற்றபடி மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரீவைசிங் கமிட்டி விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…