சமீபகாலமாகவே இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் லாட்டரி பரிசை வெல்லும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியருக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் அதிர்ஷ்ட குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிவி ராஜன் என்பவர் 61.37 கோடி லாட்டரி பரிசை வென்றுள்ளார்.
இவர் கடந்த 15 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். கடைசியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டை அவர் பெற்றுள்ளார். இந்த பரிசு தொகையை தான் தனியாக வைத்திருக்கப்போவதில்லை என்றும் தன்னுடைய பதினைந்து சக ஊழியர்களுக்கும் சமமாக பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…
தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…