சமீபகாலமாகவே இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் லாட்டரி பரிசை வெல்லும் செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியருக்கு அதிர்ஷ்டம் அளித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் அதிர்ஷ்ட குலுக்கலில் கேரளாவை சேர்ந்த பிவி ராஜன் என்பவர் 61.37 கோடி லாட்டரி பரிசை வென்றுள்ளார்.
இவர் கடந்த 15 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். கடைசியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டை அவர் பெற்றுள்ளார். இந்த பரிசு தொகையை தான் தனியாக வைத்திருக்கப்போவதில்லை என்றும் தன்னுடைய பதினைந்து சக ஊழியர்களுக்கும் சமமாக பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…