நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த அமீரகம் 13.1 ஓவரில் 57 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனார்கள். பின்பு களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் 60 ரன்கள் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வரலாறு வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 13 வது ஓவரில் தூபே பந்து வீச ஓடி வரும்போது இடுப்பில் வைத்திருந்த துண்டு கீழே விழுந்தது. தூபே அதை கவனிக்காமல் பந்தை வீசினார் அமீரக வீரர் ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்தார்.
பந்து சஞ்சு சாம்சனின் கைக்குச் சென்றது. சித்திக் துண்டு கீழே விழுந்து விட்டது என்று தூபேவிடம் கூறினார். அப்போது கவனக்குறைவால் கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் பந்து எரிந்து அவுட் செய்தார். ரீப்ளே செய்த மூன்றாவது நடுவரும் அவுட் என்று தெரிவித்தார். இந்திய கேப்டன் சூர்யகுமார் உண்மையான விளையாட்டுக்கு இது புறம்பாக உள்ளதாக கூறி மேலும் ஜூனை சித்தி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதே ஓவரிலேயே கேட்ச் அவுட் ஆகி போனார் ஜூனை.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…
தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…