நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், சில இடங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் ₹7,000 வரை விற்கப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தட்டுப்பாட்டினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்களில் உணவுப் பட்டியலின் அளவைக் குறைத்தும், விலையை உயர்த்தியும் உள்ளனர். இதனால் ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…