2027-ல் சாதி வாரியான கணக்கெடுப்பு….! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய கால அட்டவணை…!!

Spread the love

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும். இதைத்தொடர்ந்து, சாதி வாரியான கணக்கீடு உள்ளிட்ட இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கப்படும்.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வழியாக நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல் போன்ற பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இரண்டாம் கட்ட பணிகள் முன்கூட்டியே செப்டம்பர் மாதமே தொடங்கிவிடும். துல்லியமான தரவுகளைப் பெற்று மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

37 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

51 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

59 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago