40 வயதை கடந்துவிட்டீர்களா…? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வாங்க…

Spread the love

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பலவித நோய்கள் இளம் வயது மரணங்கள் பல நடக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம் உணவு கட்டுப்பாட்டின்மை தான். எதற்கெடுத்தாலும் பாஸ்ட் புட்களை தேடி தான் மக்கள் ஓடுகிறார்கள். இளம் தலைமுறையினரும் பாஸ்ட் புட் கடைகளை தேடி தேடி சாப்பிடுகிறார்கள். அதுதான் ட்ரெண்ட் என்பது போல் நினைக்கிறார்கள். ஆனால் அது உடம்பில் ஏற்படுத்தும் தீங்கு சொல்ல முடியாத அளவு இருக்கிறது.

முந்தைய காலகட்டத்தில் 60 வயது தாண்டி விட்டால் கவனமாக இருங்கள் என்பார்கள். பின்னர் 50 வயதானது இப்போது 40 வயதை கடந்து விட்டாலே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நோய் பாதிப்பின்றி நீண்ட ஆயுளோடு இருக்க முடியும். அப்படியே 40 வயதை நீங்கள் கடந்துவிட்டால் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இனி காண்போம்.

உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டால் அதிகப்படியான உப்பு சத்து நிறைந்த உணவுகளையும் அதிகப்படியான இனிப்புகளையும் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த காலத்தில் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. அதிகப்படியாக பொரித்த உணவுகளை சாப்பிடுவது இரவு நேரங்களில் மிக கொழுப்புடைய செரிமானத்துக்கு அதிக நேரம் எடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள். லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக 40 வயதை கடந்து விட்டால் புகை மது பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். இது அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும். அதுபோல பழங்கள் காய்கறிகள் சிறுதானியங்கள் என சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு தொடங்குங்கள். ஏனென்றால் இப்போதே உடம்பை பேண ஆரம்பித்தால் தான் கொஞ்சம் வயது முதிர்ந் போது நம் உடம்பில் தெம்பு இருக்கும்.

உங்களுக்கென சாப்பிடுவதற்கான சரியான நேரம் தூங்குவதற்கான நேரம் என கரெக்டாக பிரித்து வைத்து அதன்படியே பின்பற்றுங்கள். இன்றைய காலத்து பாஸ்ட் புட் மோகத்தினால் ஈர்க்காமல் மற்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் நம் உடம்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் உடம்பு என்ன சொல்கிறது அதற்கு என்ன தேவை நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு உடம்பை பாதுகாத்தால் நோய் நொடி இன்றி வாழலாம்.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

9 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

11 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

16 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

18 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

30 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

34 minutes ago