திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தேர்தல் நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவை கடுமையாக விமர்சித்ததோடு, அவரை “இழுத்து வரப்போவதாக” மிரட்டல் விடுக்கும் தொனியில் ரிஜு தத்தா பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்தது.
தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், தான் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராகவே அந்த கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், தனிப்பட்ட முறையில் அதிகாரி மீது தனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…