Categories: சினிமா

நான் 12th படிக்கும் போது தற்கொலை முயற்சி பண்ணேன்… மேடையில் கண்கலங்கி பா ரஞ்சித்…

Spread the love

பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் சிவசண்முகத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பா ரஞ்சித். அதற்குப் பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு “அட்டகத்தி” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். அதைத்தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த் உடன இணைந்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கினார் பா ரஞ்சித். கடந்த ஆண்டு இவர் இயக்கிய தங்கலான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மை நாயகி, Blue Star போன்ற திரைப்படங்களை தனது நீம் ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கிறார் பா ரஞ்சித்.

தற்போது பா ரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பாட்டில் ராதா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா ரஞ்சித் தனது அப்பாவை பற்றி மிகவும் கண்கலங்கியபடி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் நான் 12வது படிக்கும்போது தற்கொலைக்கு முயன்றேன். அதற்கு காரணம் என் வீட்டில் பல பிரச்சனை என் அம்மா அழுது கொண்டே இருப்பார். என் அப்பா எங்களை மிகவும் நன்றாக வைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்தால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியாது. அதனால்தான் எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது நான் தற்கொலைக்கு முயன்று எப்படியோ மீண்டு வந்து விட்டேன். இப்போது நான் இந்த இடத்திற்கு வந்த பிறகு என் அம்மா பட்ட கஷ்டத்தை என் மனைவியும் பிள்ளைகளும் படக்கூடாது என்று நினைக்கிறேன். என் வளர்ச்சியை என் அப்பா பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் அதிகம் குடித்ததால் லிவர் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று கண் கலங்கி பேசியிருக்கிறார் பா ரஞ்சித்.

admin

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

12 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

20 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

29 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

31 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

38 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

41 minutes ago