போதையில் மனைவியின் கை,கால்களை கட்டி… நள்ளிரவில் கணவன் செய்த காரியம்.. மூக்கிலிருந்து வந்த ரத்தம்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Spread the love

தமிழகத்தில் நான்கு உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வந்த தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உடற்பயிற்சி பயிற்சியாளர்களாக (Gym Trainers) பணியாற்றி வந்தனர்; கணவர் மாணவர்களுக்கும், மனைவி மாணவிகளுக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு இரவு இருவரும் மது அருந்திய நிலையில் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது கணவன் தனது மனைவியின் கை, கால்களைக் கட்டி வைத்து உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் கை, கால்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் காணப்படுவதால், இது ஒரு கொலை என்ற கோணத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கணவனே திட்டமிட்டு தனது மகளைக் கொலை செய்திருப்பதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண்ணின் உடல்நிலை பாதிப்பு மது அருந்தியதால் ஏற்பட்டதா அல்லது சித்திரவதையினால் உயிரிழப்பு நேரிட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த CM விஜய்..! ஓடி வந்து கட்டிப்பிடித்து வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…

2 minutes ago

BIG BREAKING: ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…

7 minutes ago

“இந்தியாவுக்குள்ள வந்துட்டேன்” என ரீல் சுற்றிய பாகிஸ்தான் பெண்.. ஆனா எல்லாமே பொய்யா கோபால்..? நெட்டிசன்கள் கொடுத்த மரண அடி…!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…

13 minutes ago

ச்சீ அருவருப்பு..! பீட்சாவில் எச்சில் துப்பிய ஊழியர்… இதை பார்த்தா இனிமே வாங்கி சாப்பிடவே தோணாது.. வைரல் வீடியோவால் அதிரடி கைது..!!

நொய்டாவில் உள்ள பீட்சா கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக…

13 minutes ago

அதிமுகவில் அதிகாரப்பூர்வ பிளவு… இபிஎஸ் பிடியில் வெறும் 17 எம்.எல்.ஏ-க்கள்.. வேலுமணி பக்கம் சாய்ந்த 30 பேர்… பரபரக்கும் அரசியல்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில்…

17 minutes ago

ரயில் கழிவறைக்குச் சென்ற மனைவி மாயம்.. .. 1,000 கி.மீ தள்ளி மீட்கப்பட்ட பெண்… 6 நாள் திக் திக் நிமிடம் – இறுதியில் நடந்தது என்ன..?

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை முடித்துவிட்டு கணவருடன் ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த 29 வயது பெண் மர்மமான முறையில் காணாமல் போன…

20 minutes ago