மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்… நடுரோட்டில் செருப்பை கழட்டி வெளுத்து வாங்கிய மனைவி… வைரலாகும் வீடியோ…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நம்பிக்கை என்பது சில ஆண்களால் சீரழிந்து விடுகிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் அவினாஷ் என்ற நபர் பல வருட திருமணத்திற்கு பிறகு பரஸ்பர நம்பிக்கையை துரோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்து அவர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.

தனது கணவர் ஹோட்டல் அறையில் இருப்பதாக தகவல் அறிந்து மாமனாருடன் அங்கு சென்ற மனைவி கோபத்தில் கொந்தளித்து கணவரை லாட்ஜில் இருந்து இழுத்து நடுரோட்டில் செருப்பால் அடித்தார். தொடர்ந்து 150 முறை தொடர்ச்சியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெண்ணின் தந்தையும் ஆதரவாக நின்று அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் எந்த புகார் அளிக்காத நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

செல்வப்பெருந்தகை கையில் சிக்கிய ஆதாரம்… ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு உடையப்போகும் உண்மை… திடீர் பரபரப்பு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…

4 minutes ago

ஷாக்..! மேடையில் இளம் வீரரை கட்டிப்பிடித்த காவ்யா மாறன்..? தர்மசங்கடத்தில் நெளிந்த சக வீரர்… வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…

5 minutes ago

கடைசி நிமிட டுவிஸ்ட்…. “ராகுல் காந்தியின் 2 நிமிட வீடியோ”… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…

6 minutes ago

துரோகத்தின் உச்சம்.! 48 மணி நேரம்… 2 சீரழிப்பு… ஒரு கொடூரக் கொலை.. டெல்லியை உறைய வைத்த ‘சைக்கோ’ வேலைக்காரன்..!!

தெற்கு டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் 45 வயது மகள்,…

9 minutes ago

“77 ஆண்டுகாலமாக நடந்த அதிசயம்”… முதல்முறையாக போதமலைக்குள் நுழைந்த வாகனம் – மிரண்டு போன மக்கள்…!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியில் உள்ள கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள்,…

9 minutes ago

BIG BREAKING: இன்னும் சற்று நேரத்தில்… 5.6 கோடி வாக்காளர்கள், 4000 வேட்பாளர்கள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த ‘ஒரு’ நாள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை…

12 minutes ago