Categories: சினிமா

மதுரையில் எம்ஜிஆருக்கு தரப்பட்ட 100 சவரன் தங்க நாள் – அந்த தங்க வாளை எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

Spread the love

எம்ஜிஆர் படங்களில், அவரது சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் நாடோடி மன்னன். படத்தின் பாதி வரை கருப்பு வெள்ளையிலும், இடைவேளைக்கு பிறகு வண்ணத்திலும் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக எம்ஜிஆருக்கு அமைந்தது. அப்போது சென்னையில் நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க எம்ஜிஆரை, அந்த படத்தில் வரும் மன்னர் மார்த்தாண்டன் போல அலங்கரித்து குதிரை சாரட் வண்டியில் விழாவுக்கு அழைத்து வந்துள்ளனர், விழா ஏற்பாட்டாளர்கள். அங்கு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த விழாவில் எம்ஜிஆருக்கு 100 சவரனில் தங்க வாள் பரிசளிக்கப்பட்டுள்ளது.

#image_title

அந்த வாளை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் நினைவு பொருளாக வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை கோவிலுக்கு அன்பளிக்க வழங்கிவிட்டார் எம்ஜிஆர். அங்குள்ள தாய் மூகாம்பிகையின் கையில் அந்த தங்க வாள் இருக்கும்படி செய்திருக்கிறார் எம்ஜிஆர். இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போய், இந்த 100 சவரன் தங்க வாளை நீங்களே வைத்திருக்கலாமே என கூறியிருக்கின்றனர்.

#image_title

அதற்கு பதிலளித்த எம்ஜிஆர், 100 கிராம் சவரன், அதன் மதிப்பு எல்லாம் முக்கியம் அல்ல. அது வாள். அந்த வாள் மூகாம்பிகையின் கைகளில்தான் இருக்க வேண்டும், கொல்லூரில் அந்த மூகாம்பிகை அராஜகத்தை அழிப்பவள், அநீதியை அழிப்பவள், அக்கிரமத்தை கொல்பவள், தீமைகளை அழித்து நன்மைகளை தருபவளாக இருப்பதால் அந்த தாயின் கைகளில்தான் அந்த வாள் இருக்க வேண்டும் என்று கூற, மற்றவர்கள் அசந்து போயிருக்கின்றனர். அது மட்டுமின்றி எம்ஜிஆர் எந்த வாளை பார்த்தாலும் அது எந்த காலத்தில், எந்த தேசத்தில் யார் பயன்படுத்தியது என்ற விவரங்களை எல்லாம் சொல்லி விடுவார். எவ்வளவு எடை இருந்தாலும், அந்த வாளை எடுத்து ஒரு கையால் அப்படியே சுழற்றி விடுவார் என்று சினிமா விமர்சகர் எல்வி ஆதவன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago