தமிழகத்தில் இறந்தவர்களின் பெயர்களை பட்ட ஆவணத்திலிருந்து நீக்குவதற்கும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும் தமிழக அரசு அண்மையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் பட்டாவில் எளிதில் பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கு உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையத்தளம், இ சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த புதிய வசதி மூலம் பட்டா மற்றும் சிட்டா ஆவணங்களில் ஏற்படும் மாற்றங்களை விரைவாக செய்து முடிக்கலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…