தமிழகத்தில் இறந்தவர்களின் பெயர்களை பட்ட ஆவணத்திலிருந்து நீக்குவதற்கும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும் தமிழக அரசு அண்மையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் பட்டாவில் எளிதில் பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கு உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையத்தளம், இ சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த புதிய வசதி மூலம் பட்டா மற்றும் சிட்டா ஆவணங்களில் ஏற்படும் மாற்றங்களை விரைவாக செய்து முடிக்கலாம்.
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…