ஐயோ கடவுளே… செல்போன் சீரமைக்கச் சென்ற இளம் பெண் பரிதாப பலி… RTC பேருந்தில் மோதி கொடூர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

Spread the love

அமீர்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த கொடூரமான சாலை விபத்தில், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் RTC பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திராவின் பீமவரத்தைச் சேர்ந்த ஹேமதுர்கா என்ற அப்பெண், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது செல்போனை பழுதுபார்ப்பதற்காக அவர் ரேபிடோ பைக் மூலம் அமீர்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தார்.

https://twitter.com/TeluguScribe/status/2098767131928354834/video/1

அமீர்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பிக் பாசார் பின் கதவு அருகே ரேபிடோ பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த RTC பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஹேமதுர்கா பேருந்தின் டயர்களுக்கு அடியில் விழுந்து உடனடியாக உயிரிழந்தார்; ரேபிடோ பைக் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Swetha

Recent Posts

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

2 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

8 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

25 minutes ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

29 minutes ago

அடேங்கப்பா இந்த ஐடியா சூப்பரா இருக்கே…! வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்… இளைஞர்களின் வினோத முயற்சி… பாராட்டும் பொதுமக்கள்…!!

வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…

33 minutes ago

ஐயோ கொடுமையே… பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியை… லிஃப்டில் வைத்து மரக்கட்டையால் அடித்த கொடூரம்… நெஞ்சை அதிரவைக்கும் CCTV வீடியோ…!!

காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…

35 minutes ago