இந்தப்பக்கம் சாமி கும்பிடுவது போல் நாடகம்… அந்தப்பக்கம் திருநீற்றை அழிப்பதா..? திருமாவை வெளுத்து வாங்கும் ஹிந்து மக்கள் கட்சி..!!

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருப்பரங்குன்றத்தில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செல்பி எடுப்பதற்காக நெற்றியில் இருந்து திருநீற்றை அழித்ததற்கு ஹிந்து மக்கள் கட்சி  கண்டனம் தெரிவித்திருக்கிறது. மதுரையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “நெற்றியில் வைத்த திருநீற்றை கோயில் வளாகத்தில் வேண்டும் என்றே அளித்தது முருகன் கடவுளை இழிவு படுத்துவதாக உள்ளது. திருநீறு ஏன் அளித்தீர்கள் என்று அவரிடம் கேட்டால் ஆறு மணி நேரமாக நெற்றியில் இருந்தது. அதனால் தான் அதை அழித்தேன் என்று தவறான விளக்கம் கொடுத்துள்ளார். கோயிலுக்குள் ஆறு மணி நேரமாகவா இருந்தார்.

பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது முருகனை தரிசிப்பது போல தரிசித்து விட்டு அதன் பிறகு திருநீறு அழித்துள்ளார். பிறகு சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவிற்கு சென்று விட்டு மலை விவகாரத்தை பற்றி பேச என்ன காரணம்? சனாதனத்தை ஒழிப்போம், மதசார்பின்மையை காப்போ,ம் கோயில் கோபுரத்தில் இருப்பதெல்லாம் ஆபாச பொம்மைகள், நாங்கள் கடவுளின் மறுப்பாளர்கள் ஈவெரா வாரிசு என்று மார்தட்டிக் கொண்டு இந்து மத நம்பிக்கைக்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராக பேசி வரும் திருமாவளவனுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் என்ன வேலை?” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஷாக்..! மேடையில் இளம் வீரரை கட்டிப்பிடித்த காவ்யா மாறன்..? தர்மசங்கடத்தில் நெளிந்த சக வீரர்… வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…

18 seconds ago

கடைசி நிமிட டுவிஸ்ட்…. “ராகுல் காந்தியின் 2 நிமிட வீடியோ”… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…

2 minutes ago

துரோகத்தின் உச்சம்.! 48 மணி நேரம்… 2 சீரழிப்பு… ஒரு கொடூரக் கொலை.. டெல்லியை உறைய வைத்த ‘சைக்கோ’ வேலைக்காரன்..!!

தெற்கு டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் 45 வயது மகள்,…

5 minutes ago

“77 ஆண்டுகாலமாக நடந்த அதிசயம்”… முதல்முறையாக போதமலைக்குள் நுழைந்த வாகனம் – மிரண்டு போன மக்கள்…!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியில் உள்ள கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள்,…

5 minutes ago

BIG BREAKING: இன்னும் சற்று நேரத்தில்… 5.6 கோடி வாக்காளர்கள், 4000 வேட்பாளர்கள்: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த ‘ஒரு’ நாள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை…

8 minutes ago

வெள்ளிக்கிழமை இருக்கு ‘கிளைமாக்ஸ்’..! ஈரானுக்கு டிரம்ப் வைத்த சீக்ரெட் செக்… 72 மணி நேரத்தில் உடையப்போகும் மர்மம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்த…

9 minutes ago