டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்…! 40 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வந்ததா?… வெளியானது குரூப்பின் தற்போதைய புகைப்படம்… அதிர்ச்சியில் கேரளா…!!

Spread the love

கேரளாவின் முக்கிய தலைமறைவு குற்றவாளியான சுகுமார குரூப், மலேசியாவில் புதிய அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறி முதியவர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் பேசுபொருளானது. ஆனால், அந்தப் படத்தில் இருப்பது குரூப் அல்ல என்றும், அவர் திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த தாமோதர மேனன் என்றும் கேரள காவல்துறையின் சிறப்புப் பிரிவும், சம்மந்தப்பட்டவரின் உறவினர்களும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் இணையத்தில் பரவிய அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியான ‘குரூப்’ திரைப்படத்திற்குப் பிறகே, இந்த வழக்கு கேரளா மட்டுமின்றி இந்திய அளவில் மீண்டும் பிரபலமடைந்தது. நீண்ட காலமாக குரூப் பிடிபடாததால், அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கருதி குற்றப்பிரிவு போலீசார் வழக்கை முடித்து வைத்திருந்தனர். இந்தச் சூழலில், அவர் புருனே அல்லது மலேசியாவில் வாழ்வதாகத் திடீரெனப் பரவிய செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த வழக்கை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் இருக்கும் குரூப் விவகாரம், கேரள காவல்துறைக்கு தொடர்ந்து பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. வளைகுடா நாடுகள் உட்பட பல இடங்களில் அவர் இருப்பதாக வந்த முந்தைய வதந்திகளைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு விசாரணைகளை நடத்தியுள்ளனர். தற்போது வைரலான புகைப்படம் போலியானது என்றாலும், இதுதொடர்பாக இன்டர்போல் உதவியுடன் கூடுதல் விவரங்களைச் சரிபார்க்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. குரூப் குறித்து தற்போது பரவும் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளே என அரசுத் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Gayathri

Recent Posts

திக் திக்… லக்னோவில் பெண் கொடூர கொலை… கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்… பகீர் பின்னணி…!

லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…

1 minute ago

“அடுத்த 100 வருஷத்துக்கு தவெக தான்”…. விஜய் மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்ல….. காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் போட்ட மாஸ் குண்டு..!

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…

2 minutes ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. தமிழகத்திற்கு கனமழை அலெர்ட்….!

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…

5 minutes ago

அட கொடுமையே…. கள்ளக்காதலன் மீது ஆசிட் ஊற்றி கொடூர கொலை… கணவனைப் பிரிந்த பெண்ணின் வெறிச்செயல்… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா…

9 minutes ago

BREAKING: CM விஜய் பணிந்தார்…. இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

10 minutes ago

அம்மா என்னை தொட்டுப் பேசக்கூட… உங்ககிட்ட நேரமில்லையா?… என்னை ஒரு போனா மாத்திடுங்க… ஆசிரியை பெற்றோரைக் கதறவைத்த… மகனின் நெஞ்சை பிழியும் விடைத்தாள்… இணையத்தில் வைரல்…!

ரியா ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய கணவரும் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக…

14 minutes ago