மகளிருக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெண்கள் வணிக வாகன ஓட்டுனராக உருவாகும் வகையில் இலவச பயிற்சி திட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பயிற்சி சாலை போக்குவரத்து நிறுவனம் மூலமாக தொழில் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுகின்றது. இந்த பயிற்சி மூலமாக பெண்கள் psv வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழில் முனைவோர் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். பயிற்சி முழுவதும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும். கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, பாளையங்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. மொத்தம் 65 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். 18 முதல் 35 வயது உடையவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இதில் கலந்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ்கள், பிறப்புச் சான்றித, ஆதார் மற்றும் இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவை தேவைப்படும். விருப்பமுள்ளவர்கள் என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 20 விண்ணப்பிக்க கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…