தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு பெரும் குளிர்ச்சியைத் தந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.
இந்த மழைப்பொழிவு நாளையும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மே 18) திங்கட்கிழமை அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி என மொத்தம் 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதும், அவசியமாக வெளியே செல்லும்போது தங்களது குடைகளையும், மழைக்கோட்டுகளையும் தவறாமல் கையோடு எடுத்துச் செல்வதும் பாதுகாப்பானது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…