தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நெல்லையில் மகள் கண்முன்னே இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட துயர வடு மறைவதற்குள், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள குற்றச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இரு பெண்கள் மீது மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், காஞ்சிபுரம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற இரக்கமற்ற கொடூரக் குற்றங்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, குற்றவாளிகள் சட்டத்திற்கு அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்படுவதையே காட்டுகின்றன.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…