தமிழகம் முழுவதும் உடனடியாக… பதவி ஏற்ற உடனே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் அவர்கள் தனது அமைச்சரவைக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை உடனடியாகக் கூட்டி, பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டங்களை நிறைவு செய்த பின்னர், அந்தந்த துறைகளின் தற்போதைய கள நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கான நற்பணிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தொய்வின்றி, மிக விரைவாகச் செயல்படுத்தி மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு, புதிய அரசின் நிர்வாகப் பணிகளைத் தற்போதே வேகம் எடுக்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago