தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கட்சித்தாவலும் நடந்து வருகிறது. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டார்கள்.
கள்ளப்புலியூரை சேர்ந்த திமுக நிர்வாகியான பழனி தலைமையில் இவர்கள் அதிமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டப்பேரவை பேரவைத் தேர்தலில் சிவி சண்முகம் சண்முகம், மயிலம் தொகுதியில் களமிறங்க இருப்பதாகவும், அதற்காக அவர் அந்த தொகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…