தமிழ்நாட்டில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு, அவற்றை தீர்த்து வைக்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களின் குறைகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இதில் ஊரக பகுதியில், 15 அரசு துறைகள் மூலம் 45 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதியில், 13 அரசு துறைகள் மூலமாக 43 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தில் தகுதி இருந்தும், விண்ணப்பிக்காதவர்கள் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப படிவங்கள், இந்த முகாமில் மட்டுமே கிடைக்கும். வேறு யாரிடமும் இந்த படிவங்கள் கிடையாது. தகுதியுள்ள பெண்கள் முகாமிற்கு சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு தேவையான ஆவணங்களையும், அங்கேயே சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்கள்
விண்ணப்பிக்கும் தகுதியற்றவர்கள்
தேவையான ஆவணங்கள்
இந்த முகாமை பயன்படுத்தி தகுதி உள்ள பெண்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…