அண்டார்டிகாவில் வளர்ந்து வரும் பச்சை பாசிகள்… இதனால் பூமிக்கு வரவிருக்கும் ஆபத்து என்ன தெரியுமா…?

Spread the love

அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியன் தென்முனையில் அமைந்திருப்பதால் இந்த கண்டத்திற்கு சூரியனின் வெப்பம் மிக குறைவான அளவில் கிடைக்கும். இதனால் இந்த கண்டம் முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது.

தற்போது சமீப வருடமாக புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகா பனிகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஆபத்தானது என்று கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சியார்கள் எச்சரித்து வந்தனர். கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பனிக்கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகிறதாகவும் அறிவியலார்கள் கூறுகின்றனர்.

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி பனியால் மூடப்பட்டிருந்தாலும் பசுமையான தோற்றத்துடன் பாசிகள் வளர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே விஞ்ஞானிகள் அண்டார்டிக் தீபகற்பத்தில் வளர்ந்து வரும் தாவரங்களை ஆய்வு செய்து வந்தனர்.

கடந்த 40 ஆண்டுகளில் பாசிகள் வளர்வது அண்டார்டிகாவில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில் தாவரங்கள் தீபகற்பத்தில் 0.4 சதுர மையில்களுக்கு குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது கிட்டத்தட்ட ஐந்து சதுர மையில்களுக்கு மேலாக இது வளர்ந்திருக்கிறது. இது புவி தீவிரமாக வெப்பமடைந்து வருவதை குறிக்கிறது.

இப்படி தாவரங்கள் தொடர்ந்து வளரும்போது பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டத்தை அதிகப்படுத்தும். இது மனித இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் பூமியின் அதிக வெப்பமயமாதல் காரணமாக பல பேரிடர்கள் ஏற்படலாம். இது நமக்கு ஒரு எச்சரிக்கை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

admin

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

12 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

17 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

30 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

38 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

43 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

44 minutes ago