குஷியோ குஷி… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசுத்தொகுப்பு… அரசு சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில் இரண்டு கிலோ சர்க்கரை, இரண்டு கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப்பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என ஐந்து பொருள்கள் கொடுக்கப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

34 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

42 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

1 மணத்தியாலம் ago