புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி தொகுப்பில் இரண்டு கிலோ சர்க்கரை, இரண்டு கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலைப்பருப்பு, அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா என ஐந்து பொருள்கள் கொடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள 3.45 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…