தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்றும் அதே போல 800 ரூபாய் உயர்ந்து, மொத்தம் இரண்டே நாட்களில் 1,600 ரூபாய் அதிகரித்துள்ளது சாமானியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இதன் விளைவாக, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பங்குச்சந்தை மாற்றங்கள் இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டாலும், மங்களகரமான விசேஷங்களுக்கு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த விலை ஏற்றத்தைக் கண்டு மிகுந்த கவலையில் உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…