சமீபகாலமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள். இப்போதெல்லாம் தங்கம் விலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் 120 ரூபாய் அதிகரித்த நிலையில், மதியம் மேலும் 200 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று 320 ரூபாய் அதிகரித்ததை அடுத்து, விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும், 1 சவரன் 91,400ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…