சமீபகாலமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள். இப்போதெல்லாம் தங்கம் விலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் 120 ரூபாய் அதிகரித்த நிலையில், மதியம் மேலும் 200 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று 320 ரூபாய் அதிகரித்ததை அடுத்து, விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும், 1 சவரன் 91,400ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…