BREAKING:ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை… 1 சவரன் ரூ .1,05,760-ஆ?… ஷாக்கில் நகை பிரியர்கள்…!

Spread the love

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் எதிரொலியாக, இன்றோ (ஜூலை 21) தமிழகத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ரூ 13,220-க்கும், ஒரு சவரனுக்கு ரூ 560 அதிகரித்து ரூ 1,05,760-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ச்சியாக அதிகரிக்கும் சர்வதேசச் சந்தையின் விலை ஏற்றத்தால் உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவது, நகை பிரியர்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

10 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

10 minutes ago

“கட்டிலுக்கு அடியில் அரைகுறை ஆடையுடன்…” தயங்கிய மனைவி… சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவருக்கு ஷாக்… மாமனாருக்கு போன் போட்டு… 6 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை…!!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…

19 minutes ago

திக்.. திக்..! பேன்சி கடையில் பட்டப்பகல் பயங்கரம்… பெண்ணை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி… வெளிவந்த பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…

19 minutes ago

“அம்மா, அப்பா, தம்பியை காணோம்..” நீச்சல் தெரிந்து தப்பித்த மகன்… நள்ளிரவில் பொறியாளர் தம்பதி செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…

27 minutes ago