தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று காலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை மதியம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது காலையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்து இருந்தது. ஆனால் காலையில் இருந்த விலையை விட இப்போது 640 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,340-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு கவலை அளித்துள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…