“வட்டி தரல… வேலை வாங்கி தரேன் வா…” நம்ப வைத்து பெண்ணை நிர்வாணமாக்கி…! அடித்து உதைத்து வீடியோ எடுத்த கும்பல்… பகீர் பின்னணி…!!

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், ரேஷ்மா மற்றும் நஷ்ரத் என்பவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பக் செலுத்த முடியாமல் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வேலை தருவதாக கூறி சகுந்தலாவை வரவழைத்த நஷ்ரத், ரேஷ்மா மற்றும் அவரது கணவர் சுஹைல் அடங்கிய கும்பல், அவரைப் பலவந்தமாக ஆட்டோவில் கடத்திச் சென்று பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்தது. அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து வீடியோ எடுத்துக்கொண்ட அந்த கும்பல், வட்டியோடு சேர்த்து ரூ.11 லட்சம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளது. மேலும் ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்றுப் பேப்பரிலும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

சகுந்தலாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், சகுந்தலாவை பத்திரமாக மீட்டதுடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட ரேஷ்மா, நஷ்ரத், சுஹைல் உட்பட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago