தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஏனெனில் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்குவதற்கு சுமார் ரூ.4000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், அத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று அரசு கூறியுள்ளது.
ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இது குறித்த இன்றைய (டிசம்பர் 16) விசாரணையின்போது, தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கிய சக்தியாக உற்றுநோக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான…
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…