சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது சில மாவட்டங்களில்…
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் சேவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 4, 5…
மத்திய அரசின் புதிய ‘ஆர்.எம்.டி' திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. தற்போது…
தமிழக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் துல்லியமான எடையை உறுதி செய்வதற்காக, தமிழக அரசு ஒரு புதிய அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி,…
தமிழக நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) இனிமேல் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் திறந்த மூட்டைகளாக விநியோகிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, நுகர்வோருக்குப்…
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் டீத்தூள், சோப்பு போன்ற அத்தியாவசியமற்ற கூடுதல் பொருட்களை வாங்குமாறு நுகர்வோரை எக்காரணம் கொண்டும் ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உணவு மற்றும்…
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கவும், ரேஷன் விநியோகத்தை முழுமையாகத் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்றவும் மத்திய அரசு 'சார்த்தக் பொது விநியோகத் திட்டம்' (Sarthak PDS) என்ற…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமாக இரும்புச்சத்து…
தமிழகத்தில் பொதுமக்கள் அனீமியா (இரத்த சோகை), விட்டமின் ஏ மற்றும் பி12 குறைபாடுகளால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க…