தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள மூன்று முக்கிய உயிரியல் பூங்காக்களுக்குப் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகச் செல்லலாம் என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, வருகிற ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு வண்டலூர் அறிஞர் அண்ணா கலைஞர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எந்தவொரு நுழைவுக் கட்டணமும் இன்றி இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து, பூங்காக்களைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…